Civilians

Killed - 52,134


Displaced - 340,000


Disappeared - 18,123


Blacked out


Evicted - 300,000
தமிழ்நாதம்
பதிவு
புதினம்
உதயன்
சுடர் ஒளி
தினக்குரல்
வீரகேசரி
யாழ். இணையம்
தென் செய்தி
அலைகள்
ஈழம்; செய்திகள்
விடுதலை
தமிழ் முரசு சிங்கப்பூர்
தமிழோசை
வணக்கம் மலேசிய
நிதர்சனம்
சங்கதி
விடுதலைப்புலிகள்
ஈழநாதம்

சமாதான ஒப்பந்தம் செய்து இன்றுடன் ஆகின்றன.
The days counting since 2002 Peace Process.






jkpoPoj; Njrpaf; nfhb gad;ghl;Lf; Nfhit
Nghh; ,ilepWj;j xg;ge;jk;
jkpoPo milahs ml;il

Njrpaj; jiytH Nt. gpughfud; mtHfspd; khtPuH ehs; ciu.
Mq;fpyKk; jkpOk
;

2006 உரை
2005 உரை
2004 உரை
2003 உரை
2002 உரை
2001 உரை
2000 உரை
1999 உரை
1998 உரை
1997 உரை
1996 உரை
1995 உரை
1994 உரை
1993 உரை
1992 உரை


நாணயமாற்று
பெறுமதியை வழங்கவும்

மாற்றும் நாணயம்

மாற்றவேண்டிய நாணயம்
 

மேதகு வே.பிரபாகரன்


செய்திகள் தமிழ்
மூன்று லட்சம் அப்பாவி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட மகிந்த இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சாட்டு
இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சாட்டியுள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
வவுனியா அகதி முகாம்களில் அதிகரிக்கும் நோயாளர்கள்: இராணுவக் கெடுபிடிகளால் சிகிச்சை பெறமுடியாது மக்கள் திண்டாட்டம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள சுகாதாரச் சீர்கேடு மற்றும் காரணங்களினால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற போதிலும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on 03 Jul 2009 by Admin
இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகுவார்: ஜே.வி.பி.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழுக்கு பயணம்: பாதுகாப்பு நிலை பற்றி ஆராய்வு
சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்கோ யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். நேற்று வியாழக்கிழமையே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Posted on 03 Jul 2009 by Admin
அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு
வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Posted on 03 Jul 2009 by Admin
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் தான் தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும்: உருத்திரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
Posted on 03 Jul 2009 by Admin
சீனா எமது வாழ்நாள் நண்பன்: சிறிலங்கா
சீனாவே சிறிலங்காவின் வாழ்நாள் நண்பன். எனவேதான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நான் இங்கு வந்துள்ளேன் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
Posted on 03 Jul 2009 by Admin
வடபகுதி முகாம்களின் நிலை மிக மோசம், பாலியலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்: அவுஸ்திரேலிய நாளேடு தகவல்
வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?
புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது.
Posted on 01 Jul 2009 by Admin
செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு: இரு அப்பாவித் தமிழர்கள் கொலை
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இரண்டுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on 01 Jul 2009 by Admin

<< Previous 1 2 Next >>

Content Management Powered by CuteNews

 



If you would like to send me your wallpapers please send me to mywall@eelamhomeland.com thanks

Understanding of the
National Problem
தேசத்தின் குரலின்
படங்கள்
தேசத்தின் குரலின்
இறுதி நிகழ்வு
படங்கள்
உரிமைக்குரல் படங்கள்
சுனாமி படங்கள்
மாவீரர் நினைவுகள்
தமிழீழத்தின் தேசிய மலர்
தமிழீழத்தின் தேசிய
விலங்கு
தமிழீழத்தின் தேசிய கொடி
தமிழீழத்தின் தேசிய
பறவை
தமிழீழத் தேசிய மரம்
கடற்புலிகள்
வான்புலிகள்
தமிழீழ காவல்துறை
Tharaippadai
Makkal padai
Thalaivar
எரிமலை
சூரியன
வெப் தமிழன்
அம்பலம்
ஆறாம்திணை
பதிவுகள்
தமிழ்.கொம்
Cutetamil
அப்புசாமி
குவியம்
சாந்தா அக்கா
தமிழ் கிட்ஸ்
நிலவு
தாய் நிலம்
நக்கீரனின் பக்கம்
அரும்பு
நெட் தமிழ்
தமிழன் இன்போ
சுவிஸ் தமிழன்
நோர்வே தமிழ்
வெப்புலகம
ஈழவர் குரல்
ஈழம் வெப்
மருதம
தமிழம்
தமிழ் வலைப்பூக்கள்
அமுது
லங்காசிறி
உணர்வுகள்
தமிழ் விக்கி மீடியா
எழுதமிழ்
வெப்ஈழம்
வன்னித்தென்றல்
நக்கீரன்
தமிழ்வெப்
தாயகம்
நாதம்
திருக்குறள்
ஈழத்தமிழ்
தமிழம்
தமிழ்மறவன்
சுரதா
காலச்சுவடு
அப்பால்தமிழ்
தமிழ் மன்றம்
வார்ப்ப
எழில்நிலா
யாழ்தமிழ்
ஈழவிசன்
தமிழ்இன்போ சேவிஸ்
புதுவை
இயற்பியல்
இருசு
ரோஜா

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.Full Article

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது.Full Article















copyright © 2008 EelamHomeLand.Com | Web Design by sanjee05 | webmaster@eelamhomeland.com
If you would like to advertise anything in my site please contact me on above details.
Online Users