
சிறிலங்கா அரசின் இரு முனைப் போர்

தமிழர் தாயகம் ஓர் அறிமுகம்

புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐந்து வருடப் பூர்த்தியும்

மீண்டும் ஒரு இளைஞர் படு கொலைக்கு இராணுவம் தயார்
Please go to ARTICLES page to read this
வாசிப்பதற்கு இங்கு அழுத்தவும் -
ARTICLES
திருமலை துறைமுகத்தில் வைத்து கடற்படைக் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது
A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23 a.m. Saturday, initial report by the Liberation Tigers of Tamileelam (LTTE) said.
Posted on 09 May 2008 by Admin
மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
Posted on 09 May 2008 by Admin
அம்பாறையில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 30 பேர் காயம்
அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
Posted on 09 May 2008 by Admin
மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை - யு.என். வொச் அமைப்பு
மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
Posted on 09 May 2008 by Admin
பிரித்தானியாவில் தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் ஆயுததாரி கருணா விடுதலை
சிறீலங்கா துணை இராணுக்குழு ஆயுததாரி கருணா நேற்றைய தினம் பிரித்தானிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். போலிக் கடவுச் சீட்டு மோசடியில் பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வு காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டு நீதி விசாரகளின் பின்னர் இவருக்கு 9 மாதகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
Posted on 09 May 2008 by Admin
மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
Posted on 09 May 2008 by Admin
ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Posted on 09 May 2008 by Admin
ஊடகங்களுக்கு இராணுவத்தினர் தகவல்கள் தெரிவிக்கக்கூடாது: சுற்றிக்கை மூலம் அறிவித்தல்
சிறிலங்காப் படை நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்ற புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று களமுனைகளில் உள்ள படை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Posted on 09 May 2008 by Admin
சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி: கொழும்பு ஊடகம்
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
Posted on 09 May 2008 by Admin
இலங்கையின் மனித உரிமைகள் மீண்டும் ஆராயப்படுகின்றன
மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அடுத்த வாரத்தில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளார். அங்கு அவர் லூயிஸ் ஆபர் உட்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.
Posted on 09 May 2008 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 Next >>