Civilians

Killed - 52,134


Displaced - 340,000


Disappeared - 18,123


Blacked out


Evicted - 300,000


தமிழ்நாதம்
பதிவு
புதினம்
உதயன்
சுடர் ஒளி
தினக்குரல்
வீரகேசரி
யாழ். இணையம்
தென் செய்தி
அலைகள்
ஈழம்; செய்திகள்
விடுதலை
தமிழ் முரசு சிங்கப்பூர்
தமிழோசை
வணக்கம் மலேசிய
நிதர்சனம்
சங்கதி
விடுதலைப்புலிகள்
ஈழநாதம்
அதிர்வு

உங்கள் அறிவி்த்தல்களும் இடம்பெற வேண்டுமாயின் மின்னஞ்சல் முலமாக அனுப்பவும் mailto:advert@eelamhomeland.com

ஊடக இல்லம் விடுக்கும்
அழைப்பு
புலிகளின் குரல் வனொலியின்
அறிவித்த்ல்கள்

சமாதான ஒப்பந்தம் செய்து இன்றுடன் ஆகின்றன.
The days counting since 2002 Peace Process.






சுதுமலை பிரகடனம்
வட்டுக்கோட்டை பிரகடனம்
தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை
போர் இடைநிறுத்த
ஒப்பந்தம்

தமிழீழ அடையாள
அட்டை


தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின்
மாவீரர் நாள் உரை ஆங்கிலமும் தமிழும்

2009 உரை
2008 உரை
2007 உரை
2006 உரை
2005 உரை
2004 உரை
2003 உரை
2002 உரை
2001 உரை
2000 உரை
1999 உரை
1998 உரை
1997 உரை
1996 உரை
1995 உரை
1994 உரை
1993 உரை
1992 உரை


நாணயமாற்று
பெறுமதியை வழங்கவும்

மாற்றும் நாணயம்

மாற்றவேண்டிய நாணயம்
 

மேதகு வே.பிரபாகரன்


செய்திகள் தமிழ்

18022009_kifir_attack(20).JPG
18022009_kifir_attack(54).JPG
16_03_09_wounded_02_77836_445.jpg
18022009_kifir_attack(53).JPG
am_05.jpg

மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள்.
போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் HURIDOCS அமைப்பினால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  தகவல் ஆவணப்படு;த்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது.
17 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
யாழில் பிச்சை கேட்டு வரும் சிறார்கள்
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது.

இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
17 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
அவுஸ்திரேலியாவில் தமிழீழத்துக்கான மீள்வாக்கெடுப்பு
இழக்கப்பட்ட எமது பாரம்பரிய தாயகத்தை மீளப்பெறும் நோக்குடனும், எமது சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டவுமென 1976 ஆம் ஆண்டு அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட வரலாற்று நிகழ்வே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும்.
17 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
ஜி.எஸ்.பி. வரிச் சலுகை - ஐரோப்பிய ஒன்றியம் மறுபரிசீலனை செய்யவேண்டும்: சிறீலங்கா
சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
17 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
குளத்தில் மூழ்கி சிறீலங்கா கடற்படைத் தளபதி பலி
அனுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறீலங்கா கடற்படைத் தளபதி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று அனுராதபுரம் நாச்சடுவம் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தர தளபதி ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார். இதன்போது குளக்கரையில் இவரது சகாவான ஜக்சன் அன்ரனி என்ற சிங்கள நடிகரும், ஜாதிக ஹெல உறுமியவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உடுவே தம்மலோக தேரரும் கூடவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
ஐனாதிபதி தேர்தல் ஐனநாயகமுறைப்படி நடைபெறவில்லை: பொதுநலவாய அமைப்பு
சிறீலங்காவில் கடந்த ஐனவரி 26 ம் திகதி நடைபெற்று முடிந்த ஐனாதிபதி தேர்தல் தொர்பில்பொதுநலவாய நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
16 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது
சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
16 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
கோடன் வைஸின் தகவல் அவருடைய தனிப்பட்ட கருத்து என ஐ.நா. சபை தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ், இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்த தகவல், அவரது தனிப்பட்ட தகவல் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
16 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
நாடு கடந்த அரசாங்கத்திற்கான மதியுரையில் முக்கிய திருத்தங்கள் தேவை: நோர்வே ஈழத்தமிழர் அவை
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும் நடைமுறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
16 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது
விடுதலைப்புலிகள் அழிந்தாலும் தமிழீழ கோட்பாடு அழியவில்லை: இராணுவ தளபதி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட போதும், தமிழீழ கோட்பாடு இன்னும் அழியவில்லை என இலங்கையின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
16 Feb 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது

PulikalinKural



 


If you would like to send me your
wallpapers please send me to mywall@eelamhomeland.com
thanks






If you would like to send me your
posters please send me to
mywall@eelamhomeland.com, If you
want the original size of this poster
please mail me


Understanding of the
National Problem
மாவீரர் நினைவுகள்
தமிழீழத்தின் தேசிய மலர்
தமிழீழத்தின் தேசிய
விலங்கு
தமிழீழத்தின் தேசிய கொடி
தமிழீழத்தின் தேசிய
பறவை
தமிழீழத் தேசிய மரம்
தலைவர்
கடற்புலிகள்
வான்புலிகள்

புலிகளின் குரல்
ஐபிசி
ஐரோப்பிய தொலைக்காட்சி
ரிவிஐ
தீபம்
வளரி
நோர்வே தமிழ் முரசம்

கிளிநொச்சி
மாவட்டம்
கண்டாவளையை
பிறப்பிடமாக
கொண்ட தீபனின்

(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.Full Article

உயர உயர
அலைகளை
வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது.Full Article

அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது.Full Article

காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா மன்னார் 17.8.1967 - 19.3.1991, 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. "அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது.Full Article



















copyright © 2008 EelamHomeLand.Com | Web Design by sanjee05 | webmaster@eelamhomeland.com
If you would like to advertise anything in my site please contact me on above details.
Online Users